Posts

ஷோபனா அண்ணி

இந்த கதையை ஏற்கெனவே இணையத்தில் வேறு எங்கோ படித்திருப்பீர்கள். இருந்தால் என்ன ? நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் கதை. கதைப்போக்கையும் மாற்றி இருக்கிறேன் - இன்னும் கொஞ்சம் சுருதி ஏறுமாறு.. சரி கதைக்கு வருவோம். இடம்: தேனி மாவட்டத்தில் ஒரு ஊர். நேரம்: மாலை 5 மணி. டீக்கடை ஒன்றில் பாட்டு ஒன்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது. " மதினி....மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற....எதுவும் வேணுமா ?" " நான் ராத்திரியில் தனியாக வரலாமா ?" " ஏய்..உளறாதே எனக்கு ஒண்ணும் பயமில்லை!" ' இப்படி எல்லாமா பாட்டு எழுதுறாங்க ' என்று வியந்தபடி வினோத் நடந்தான். டீக்கடைக்கு பக்கத்தில் இருந்த கார்கள் விற்கும் ஷோரூமிற்குள் நுழைந்தான். கார் டீலர் வரவேற்பறையில் யாரும் இல்லாததால் நேராய் அடுத்த அறைக்கு வினோத் சென்ற போது உள்ளே இருந்து அவனது அண்ணி ஷோபனாவின் குரல் கேட்டது. வினோத் யார் , அண்ணி யார் என்பதை பார்த்து விடலாம். அண்ணியின் முழுப் பெயர் ஷோபனா தான். பிஎஸ்சி படித்தவள். கேரளப் பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருப்பதை யாரும் மற